இளம்பெண் மீது மர்மநபர் வாள்வெட்டு!எங்கு தெரியுமா ??

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அயித்தியமலை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பப்பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (2) இரவு மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டினால் பெண் மணக்கமடைந்து விட்டார். இன்று காலையில் விடயமறிந்த உறவினர்கள் அவரை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்தனர். நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவரே இவ்வாறு மிக மோசமான படுகயங்களுக்குள்ளாகி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு … Continue reading இளம்பெண் மீது மர்மநபர் வாள்வெட்டு!எங்கு தெரியுமா ??